கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் யாஸ் புயல் புதன் நண்பகலில் ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் இன்று மே 23 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி முதல் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் எல்லாம் ஆடின, சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. தென்னை மர மட்டைகள் பலத்த காற்றால் தரையில் விழுந்தன.
பலத்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ஏற்கனவே கொரனோ ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளில் இருந்து வருகின்றனர்.
கோபாலப்பட்டிணத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கிய மே 4 முதல் கடுமையான வெயிலும் அவ்வோபோது ஆறுதலாக கோடை மழை பெய்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.