கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல் முகாம்





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள  கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில்   நான்கு நாட்களுக்கு (மே 17 முதல் மே 20 வரை) கபசுரக் குடிநீர் கொடுக்க உள்ளார்கள்.

காலை தினமும் 6.00 மணி முதல் 10.00 மணி வரை

இடங்கள்

* பெரிய பள்ளி அருகில்

* காட்டுபள்ளி அருகில்

* அவுலியா நகர் பள்ளி அருகில்

* கடற்கரை பள்ளி அருகில்

முதல் நாள் இரண்டு இடங்களில்

அடுத்த நாள் அடுத்த இரண்டு இடங்களில்

என்ற அடிப்படையில் வழங்க முடிவு செய்து உள்ளனர்.

இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கொரேனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள். 

மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் அழைப்பது
என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு:
9585117670
8681815683
8124150046
9626996713

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments