நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கத்தால் ஏராளமான மக்கள் பெரும் பாதிப்பும் உயிர் இழப்பு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் சேவை,ஆம்புலன்ஸ் ஏற்பாடு, கபசுர குடிநீர், சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல், அவசரகால இரத்ததானம் இன்னபிற சமூக பணிகளும் நடைபெற்று வருகிறது.
கடந்த 19/5/21 அன்று முதலமைச்சர் தலைமையில் நடந்த தொண்டு நிறுவனங்களின் ஆலோசனை கூட்டத்தில் TNTJ அரசுடன் இணைந்து பணிகளை செய்யுமாறு கூறியிருந்தார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களை
நேற்று (25-05-2021) நேரில் சந்தித்து, தமிழக அரசின் கொரோனா பேரிடர் கால பணிகளில் ஈடுபட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் தயாராக உள்ளது என்பதை தெரியப்படுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்திலுள்ள எங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிவாசல்களை கொரோணா தனிமை படுத்தும் வார்டாக பயன்படுத்தித் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.