புன்னகை அறக்கட்டளை சார்பில் ஆவுடையார்கோவில் நகர் பகுதிகளில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
புன்னகை அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் நகர் பகுதிகளில் முழுவதும், இன்று ஜூன் 4 வெள்ளிக்கிழமை அன்று கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக பாதுகாத்துக் கொள்ளவும் கப சுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் எடுத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் சமுக ஆர்வலர்கள் ஆ.சே.கலைபிரபு, அப்பாசாமி, சா.அசாருதீன், விக்னேஷ்வரன்,பழனிவேல் ,ஆகியோர்
கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் கப சுர குடிநீர் வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.