Breaking: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி-யாக திருமதி. நிஷா பார்த்திபன் நியமனம்.!



புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக திருமதி. நிஷா பார்த்திபன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக திருமதி. நிஷா பார்த்திபன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments