CAA சட்டத்தின் மூலம் முஸ்லிம் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மாபெரும் இணையவழி போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் இன்று 5/6/2021 சனிக்கிழமை
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இன்று (5/6/2021) காலை 11 மணியளவில் இணையவழி போராட்டம் நடைபெற்றது
இந்த இணையவழி போராட்டத்தில் கிளை தலைவர் அப்துல் ரசாக் செயலாளர் செய்யது இபுராஹிம் பொருளாளர் மஹாதீர் முகமது துணை தலைவர் ஹிதாயத்துல்லா துணை செயலாளர் முகமது முனாஸ் மற்றும் மருத்துவணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்...
முஸ்லிம் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை மறுத்து பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் பதாகைகள் ஏந்தி இணையவழி போராட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்படட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.