TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக முஸ்லிம் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை மறுத்து பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து நடைப்பெற்ற இணையவழி போராட்டம்






CAA சட்டத்தின் மூலம் முஸ்லிம் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மாபெரும் இணையவழி போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் இன்று 5/6/2021 சனிக்கிழமை

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இன்று (5/6/2021) காலை 11 மணியளவில் இணையவழி போராட்டம் நடைபெற்றது

இந்த இணையவழி போராட்டத்தில் கிளை தலைவர் அப்துல் ரசாக் செயலாளர் செய்யது இபுராஹிம் பொருளாளர் மஹாதீர் முகமது துணை தலைவர் ஹிதாயத்துல்லா துணை செயலாளர் முகமது முனாஸ் மற்றும் மருத்துவணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்...

முஸ்லிம் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை மறுத்து பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும்  பதாகைகள் ஏந்தி இணையவழி போராட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்படட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments