இராமாநாதபுரம் மாவட்டம், தொண்டி வெள்ளைமணல் கிளை சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் நேற்று 09.06.2021 புதன்கிழமை காலை 10.00 முதல் 12.30 வரை தவ்ஹீத் மர்கஸ் ,வெள்ளைமணல் தெருவில் நடைபெற்றது .
பேரிடர் கால இரத்த தான முகாமை தொண்டி ஐக்கிய ஜமாஅத் தலைவர் சகோ ஹிப்பத்துல்லாஹ் அவர்கள் துவங்கி வைத்தார்கள் ,தொண்டி காவல் ஆய்வாளர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் வருகை தந்து பார்வையிட்டார்கள்.இதில் 28 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)
இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!
என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளைமணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.