TNTJ தொண்டி வெள்ளைமணல் கிளை சார்பில் நடைபெற்ற பேரிடர் கால இரத்ததான முகாம்






TNTJ தொண்டி வெள்ளைமணல் கிளை சார்பில்  நடைபெற்ற பேரிடர் கால இரத்ததான முகாம்

இராமாநாதபுரம் மாவட்டம், தொண்டி வெள்ளைமணல் கிளை சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் நேற்று 09.06.2021 புதன்கிழமை காலை   10.00 முதல் 12.30 வரை  தவ்ஹீத் மர்கஸ் ,வெள்ளைமணல் தெருவில்  நடைபெற்றது .

பேரிடர் கால இரத்த தான முகாமை தொண்டி ஐக்கிய ஜமாஅத் தலைவர் சகோ ஹிப்பத்துல்லாஹ் அவர்கள் துவங்கி வைத்தார்கள் ,தொண்டி காவல் ஆய்வாளர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் வருகை தந்து பார்வையிட்டார்கள்.இதில் 28 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)

இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளைமணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments