பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்




புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் அவர்களின் உத்தரவின்படி 08.07.2021 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி உட்கோட்டத்திற்குட்பட்ட  அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  முக்குடி என்ற பகுதியில் Women Help Desk 181 & 112  Calls, POCSO Act,  1098 Calls மற்றும் குழந்தை திருமணம்  குறித்து  Women Help Desk-க்கான உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. 

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 47 பெண்கள் மற்றும் ஆவுடையார் கோவில்  Reco குழந்தைகள் நல திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மரியமார்ட்டின் அவர்கள் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

என்றும் மக்கள் பாதுகாப்பிற்கும் மற்றும் நலனிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments