மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டிய மீனவர்கள்





 
விசைப்படகுகளில் மீனவர்கள்கருப்பு கொடி கட்டினர்.

மத்திய அரசு புதிதாக கொண்டுவரவுள்ள மீன்பிடி சட்டத்திற்கு தமிழக மீனவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments