போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக எடுத்த நடவடிக்கையின் பேரில் தொண்டியிலிருந்து திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு அதி விரைவு நவீன சொகுசு பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழா தொண்டி பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தலைமை தாங்கி தொண்டி-சென்னை இடையே புதிய வழித்தடத்தில் அதி விரைவு நவீன சொகுசு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, திருவாடானை தொகுதியில் பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர், போக்குவரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.