அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் அவர்களிடம் புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்,
அறந்தாங்கி பேருந்து நிலையத்திலுருந்து மாலை 6.30 மணிக்கு, மேல் அறந்தாங்கி,ஆவுடையார்கோவில்,
அமரடக்கி,வழியாக,பொன்பேத்தி, தீயத்தூர், திருப்புனவாசல் செல்லும் பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை, வெளியூர்யிருந்து வரும் பயணிகள் ,வீட்டிற்க்கு செல்ல பேருந்து இல்லாதால் பேருந்து நிலையத்தில் தங்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
பொதுமக்கள் பேருந்து வசதி,இல்லாமல் கஷ்டபடுகிறார்கள். ஆகையால் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து
மக்கள் பண்பாட்டிற்கு கொண்டு வர
கேட்டுக்கொள்கிறோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.