அந்த அறிக்கையில் கூறியாதவது :
- கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர்களை தெருக்களில் விடுவது சட்டப்படி குற்றமாகும்.
- செப்டிக் டேங்க் அமைத்தல் தங்கள் வீட்டின் எல்லைக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும். தெருக்கள் மற்றும் அரசு போடப்பட்டுள்ள சாலைகள் இவைகளை சேதப்படுத்தி தெருக்களில் போடுவது சட்டபடி குற்றமாகும்.
- புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் பழைய வீடுகளை சரி செய்யும் பட்சத்தில் தெருக்களை ஆக்கிரமிக்க கூடாது. முறையான ஊராட்சி மன்ற ஒப்புதல் பெற்ற பிறகே நீங்கள் கட்டிக் கொள்ளலாம்.
- குப்பைகளை தெருக்களில் போட்டு அசுத்தம் செய்வது சுகாதார கேடு உங்கள் குப்பைகளை குப்பை வண்டியில் ஒப்படைக்கவும்.
- இவை அனைத்தும் நீங்களே சரி செய்து கொள்ள கால அவகாசம் சரியாக 30 நாட்கள் மட்டுமே.
மேலே குறிப்பிட்டவைகளை மீறுபவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.
மேலும் கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் வீடு வீடாக முகப்பில் அறிக்கை நோட்டீஸ் ஒட்டினர். இதில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி வருவாய் ஆய்வாளர் உடனிருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.