கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்




கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில்  75வது சுதந்திர தின விழா கொண்டாட்பட்டது.

இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில்  இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா  கொண்டாடப்பட்டது






இந்த நிகழ்ச்சியில்  கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் சாலமன் அவர்கள் தலைமை வகித்தார்கள் ,

நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள் ,.

இந்த விழாவில் 
கோபாலப்பட்டிணம்  ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 
ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள்   என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments