கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு ஆவுடையார்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து, வளர்ச்சி அலுவலர்கள் அரசமணி, பெரியசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசும்போது, ஆவுடையார்கோவில் பகுதியில் 40 சதவீதத்திற்கு மேல் பொதுமக்களுக்கு கொேரானா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், அதை 100 சதவீதமாக்க வேண்டும் என்று கூறினார். முடிவில் ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.