ஆவுடையார்கோவிலில் கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பெருந்துறை ஊராட்சி இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.
முகாமை ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வீரப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
நிகழ்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரபிரபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஸ்வநாதன், கரூர் சுகாதார ஆய்வாளர் வீரகுமார் மற்று சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் 600 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.