புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று 11.08.2021 புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் அவுலியா நகரில் உள்ள வலை பின்னும் கூடத்தில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வரும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம்மையும் காப்போம், நாட்டு மக்களையும் காப்போம் என்ற அடிப்படையில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது.
அதி வேக படகுகள் அறிமுகம் இல்லாத நபர்கள் தென்பட்டால் உடனடியாக கடலோர காவல் படைக்குத் தெரிவிக்க வேண்டும்.
கடலுக்குச் செல்லும்போது படகுகளின் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
அவசிய அவசர நேரங்களில் மீட்புக் குழுவினர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
அவசர நேரங்களில் மீட்புக் குழுவினர் வரும் வரை காத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கோபாலப்பட்டிணம் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.