கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் கிளார்க் ஸ்டோர்கீப்பர், சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் டெக்னிக்கல் நர்சிங் உதவியாளர், சிப்பாய் டிரேட்ஸ்மேன் 8 மற்றும் 10-வது ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம்; www.joinindianarmy.nic.in ன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04322-236593 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.