பொன்னமராவதி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களாக எந்த வசதியுமின்றி தனியாக வசித்து வந்தவரை, அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் சரகத்திற்குட்பட்ட சுமார் 20 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு மூலங்குடி தேனிக்கண்மாயில் உள்ள பாறையில் தனியாக கேட்பாறற்று எந்தவித வசதியுமின்றி வசித்து வந்த மனநிலை பாதிக்கப்பட்டவரின் (42 வயது) நிலையறிந்து 08.08.2021-ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி பொன்னமராவதி காவல் ஆய்வாளர் திரு. தனபாலன் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது உறவினரான அம்மா மற்றும் சகோதரன் ஆகியோருடன் சேர்த்து வைத்து, அவரது மருத்துவத் தேவையை கருத்தில் கொண்டு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரகுராமன் உதவியுடன் 108 ) ஆம்புலன்ஸ் மூலம் வலையப்பட்டி பாப்பாயி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் . காவல்துறையின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாரட்டியுள்ளனர் .
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.