அறந்தாங்கி அரசு மருத்துவமனை & மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்திட கோரி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமசந்திரன் மனு அளித்தார்
நேற்று (06.08.2021) வெள்ளிக்கிழமை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா.சுப்பிரமணியன் அவர்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் M.B.A(USA),M.L.A, அவர்கள் நேரில் சந்தித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தவும் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில் தற்போது இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாக மேம்படுத்திட கோரி மனு அளித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.