கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு அடிக்கடி பெய்யும் மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கோபாலப்பட்டிணத்தில் நேற்று செப்டம்பர் 17 ஆம் தேதி மழை பெய்தது. மழையின் காரணமாக இரவு 11:00 PM மணி முதல் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று செப்டம்பர் 18 காலை 8.30 மணி வரை மின் தடை ஏற்பட்டது .ஒரு சில பகுதிகளில் காலை 8.30 முதல் 9.00 மணி வரை மின் விநோயகம் இருந்தது. மேலும் இன்று செப்டம்பர் 18 பொது மின்தடை (காலை 9 மணி முதல் 5 மணி வரை) காரணமாக 14 மணி நேரம் மேலாக மின்சாரம் இன்றி கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சிறு குழந்தைகளும் பெரியவர்கள் மின்சாரம் இன்றி தொலைத்தனர் .
மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மின்வெட்டால் மிகுந்த சிரமப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.