2021- மீன் வள மசோதாவை கைவிடக்கோரி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை செப்.3 ஜெகதாப்பட்டினத்தில் வங்கக் கடலில் இறங்கி வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடித் தொழில் இருந்து மீனவர்களை வெளியேற்றிவிட்டு கார்ப்ரேட் நிறுவனங்களை கப்பலில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்காக இந்திய ஒன்றிய அரசாங்கம் கொண்டுவந்துள்ள 2021- மீன் வள மசோதாவை கைவிடக்கோரி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை 3.09.2021 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வங்கக் கடலில் இறங்கி வாழ்வுரிமைப் போராட்டத்தை மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் கசி.விடுதலைக்குமரன் தலைமையில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 9095710639
தகவல்: அஹமது கபீர், ஜெகதாப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.