கோபாலபட்டிணம் ஷாகின்பாக் சார்பில் 15 இடங்களில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் குறித்தும் CAA தமிழகத்தில் அமுல்படுத்த படமாட்டாது என்ற சட்டசபை தீர்மானத்திற்கும் ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று செப்டம்பர் 12 நடைபெற்றது. இதில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் Dr.M.M.முகம்மது ஹனிபா மற்றும் SDPI கட்சி அறந்தாங்கி தெற்கு தொகுதி தலைவர் மகிழ்ச்சி S.முகம்மது யாசீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.