SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அறந்தாங்கி தெற்கு மற்றும் அறந்தாங்கி வடக்கு தொகுதிகளுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது.
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தெற்கு மற்றும் அறந்தாங்கி வடக்கு தொகுதிகளுக்கான நிர்வாகிகள் தேர்வு 11.09.2021 அன்று கட்டுமாவடி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம் மாவட்ட தலைவர் U.செய்யது அகமது தலைமையில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர்கள் Dr.M.M.ஹனிபா, F.சாலிகு, மாவட்ட பொருளாளர் அரசை இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் S.J.சாகுல் ஹமீது சிறப்புரை ஆற்றினார்.
இதில் புதிய அறந்தாங்கி தெற்கு மற்றும் அறந்தாங்கி வடக்கு தொகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் மாவட்ட துணைத்தலைவர் P.M.S.குலாம் முகமது நன்றியுரை நிகழ்தினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.