நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய சிவகுமாரை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு வலியுறுத்தல்!




உலக முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான நபிகள் நாயகத்தை இழிவாகபேசிய அயோக்கியன் யோகக்குடில் சிவகுமார் என்ற அயோக்கியன் இன்று இரவுக்குள் கைது செய்வதாக காவல் துறை தகவல் தெரிவித்திருக்கிறார்கள்அப்படி தவறும் பட்சத்தில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் மீமிசலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் சகோதரர்கள் அனைவரும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

ஒருங்கிணைப்பாளர்கள்
கோபாலப்பட்டிணம் ஷாஹின்பாக் போராட்ட குழு
9894953738,9842106203,8681815683

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments