வெளியூர் மரண அறிவித்தல்: ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த ஆயிஷா அம்மாள்



ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் மர்ஹூம் MTK.உதுமான் மரைக்காயர் அவர்களின் மனைவியும், பதூர் ரஹ்மான், முகமது சகீது, அஹமது சுல்தான், அபுல் ஆகியோரின் தாயாரும், நிஸ்டார் என்ற அப்துல் வஹாப், ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் வபாத்தாகி  விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 30/09/2021 மாலை 4.00 மணிக்கு ஆர்.புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments