சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நாளை 20.10.2021 புதன்கிழமை காலை 9 மணி அளவில் மத்திய, மாநில அரசின் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் -வழிகாட்டுதல் நிகழ்ச்சி -2021 நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசின் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் -வழிகாட்டுதல் நிகழ்ச்சி -2021
நாள்: அக்டோபர் 20 (புதன் கிழமை)
நேரம்: 9.00 மணி முதல் 4.00 மணி வரை
இடம்: ரம்ஜான் மஹால் ( A/C ), ராயபுரம், சென்னை
நிகழ்ச்சியின் நோக்கம் :
கல்வி , வேலை வாய்ப்பு திறன் பயிற்சி, பொருளாதாரம், பெண்கள் நலன், வெளிநாடுவாழ்தமிழர்கள்
போன்றவற்றிற்க்கு சிறுபான்மையினர்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய வழிகாட்டுதல்
யார் கலந்து கொள்ளலாம் ?
கல்வி நிறுவனங்கள் ( பள்ளி மற்றும் கல்லூரி), தொண்டு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், சிறுபான்மை நல அமைப்புகள்,
மதராசாக்கள், மஸ்ஜித்/ பைத்துல்மால் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள்
உங்கள் வருகையை பதிவு செய்ய
குறிப்பு :-
பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்
தொடர்புக்கு
9043182896 , 9791475700
வாட்ஸ்அப்- இல் இணையவும்
குரூப் 1
குரூப் 2
நடத்துபவர்கள்
SYPA TREE - Empowering The People
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.