கோட்டைப்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் போது மான அளவு செவிலியர்கள் இல்லை என்று கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் நேற்று மணமேல்குடி தாசில்தார் அலு வலகத்தில் தாசில்தார் ராஜா தலைமையில், சமாதான கூட் டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவ அலுவலர் செந்தில் ராம், சுகாதாரத்துறை ஆய்வாளர் சீனி முகம்மது, கோட்டைப் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலந்து கொண்டனர். கூட் டத்தில் ஒரு மாதத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.