தொண்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு ஓர் இனிய நற்செய்தி!! 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தொண்டி மர்யம் சய்ஃப் கிளினிக் நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை
இடம்: காய்கறி மார்க்கெட் ரோடு, நூதனம் ஜவுளி கடை எதிரில், தொண்டி.
இம்முகாமில் தாங்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்...!
ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஏற்படும் பலவகையான வியாதிகளுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல், அலர்ஜி, தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், உடல் சோர்வு, வயது முதிர்ந்த ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்.
பொதுமக்கள் தவறாமல் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாரு
அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நோய்கள் நீங்கி நலமாக வாழ அன்புடன் வரவேற்கும்...
மர்யம் சய்ஃப் கிளினிக்
Dr.S.அஸ்மத் நிஷா MBBS., பெண்கள் மற்றும் பொதுநல சிறப்பு மருத்துவர்
தொடர்புக்கு :
9884972124 04561-290250
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.