ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கல்!



ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் அமுதசுரபி திட்டத்தின் கீழ் ஆவுடையார்கோவில் உள்ள ரீகோ முதியவர் இல்லத்தில் சூப்பர் சிங்கர் நாயகன் முத்துசிற்பி உணவு வழங்கி தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்வில் புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆ.சே.கலைபிரபு, அறங்காவலர் திரு.அப்பாசாமி, பொருளாளர்.சே.கலைமணி, பாண்டித்துரை, நெடுவை பிரபா, வக்கீல் இளையராஜா, அசாரூதீன், சிவசங்கர், விக்னேஸ்வரன், திருமூர்த்தி, அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments