கோட்டைப்பட்டினத்தில் உபரி நீர் வெளியேற பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்வதால் வாய்க்காலுக்கு மேலே பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாய்க்காலில் இருபுறமும் செடி கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் இதன் வழியாக தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த புதர் போல் மண்டி இருக்கும் செடிகொடிகளை அகற்றியும், வாய்க்காலை தூர்வாரி தரவேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையின் படி, அந்த வாய்க்கால் தூர்வாரும் பணி ஊராட்சி மூலம் தொடங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.