கீழக்கரையின் முதல் பெரியபட்டினம் கடல் கரையோரங்களில் மீன்கள் இறந்து ஒதுக்குவதால் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்
இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான கீழக்கரை முதல் பெரியபட்டினம் வரை உள்ள கடற்பகுதிகளில் திடீரென்று கடல்நீர் பச்சை நிறத்திற்கு மாறியதில் மீன்கள் இறந்து தற்போது ஒதுங்கு துவங்கியுள்ளது
இதனை பகுதியில் உள்ள பொதுமக்கள் மீன்கள் இறந்து ஒதுங்குவது கண்டு பெரும் அச்சத்தில் உள்ளனர்
மீன்கள் இருப்பதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு
கடலில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் இதுபோன்று மீன்கள் இறக்க நேரிடும் நுண்ணியிர் பாசிகளான நாட்டிலுக்க சிம்டிலம் வகை பாசிகள் கடலில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் வெப்பம் தாங்காமல் இதுபோன்று கடல் பச்சை நிறத்திற்கு மாறி மீன்கள் செதில்களில் நுண்ணுயிர் பாசிகள் மாற்றிக் கொள்வதனால் மீன்கள் மூச்சு விட முடியாமல் இறந்து கரை ஒதுங்கும் என தெரிவித்துள்ளனர் இது ஒரு குறிப்பிட்ட கடற்கரை ஓரங்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதாகும் இது தானாகவே சரியாகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் மேலும் இறந்து ஒதுங்கும் மீன்களை மீனவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறு சாப்பிட்டால் 100 சதவிகித வெப்பத்தில் மீன்களை பாயில் செய்து சாப்பிட வேண்டுமென மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.