Breaking: மீமிசலில் நாளை (அக்.27) விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் சிறப்பு முகாம் ரத்து!



மீமிசலில் நாளை (அக்.27) விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீமிசலில் நாளை 27.10.2021 உப்பளம் அருகே அமைந்திருக்கும் புயல் பாதுகாப்பு கட்டடிடத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் சிறப்பு முகாம் சில தொழிநுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீமிசல் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த முகாமானது தொழிநுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதுடன் இன்னொரு நாட்களில் நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments