புதுக்கோட்டை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ராயமுத்துகுமார், முன்னாள் தலைவர் ராமதாஸ், தற்போதைய தலைவர் அண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில கூட்டமைப்பின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் ெகாடுக்கப்பட்டது. முடிவில், சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.