ஆவுடையார்கோவிலில் ஒரே நாளில் 75.20மிமீ மழை!



ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகலில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஏரியில் தண்ணீர் நிரம்பி கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆதனக்கோட்டை-16, பெருங்களூர்-17, புதுக்கோட்டை-16, ஆலங்குடி-40.20, கந்தர்வகோட்டை-38, கறம்பக்குடி-22.80, மழையூர்-23.60, கீழாநிலை-29.20, திருமயம்-46.20, அரிமளம்-24, அறந்தாங்கி-19, ஆயிங்குடி-18, நாகுடி-12.40, மீமிசல்-45.80, ஆவுடையார்கோவில்-75.20, மணமேல்குடி-40.20, இலுப்பூர்-5.40, குடுமியான்மலை-24.40, அன்னவாசல்-41.60, விராலிமலை-21.60, உடையாலிப்பட்டி-26.10, கீரனூர்-41.40, பொன்னமராவதி-16.40, காரையூர்-12.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments