கோட்டைப்பட்டினம், மீமிசல், ஜெகதாப்பட்டினம், திருப்புனவாசல் போன்ற பகுதிகளில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான போலீசார் பேரிடர் காலம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
அப்போது, பொதுமக்கள் அனைவரும் இடி, மின்னல் பெரு மழைக் காலங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மழைக்காலங்களில் நீர் நிலைகளில் குழந்தைகளை பெற்றோர்கள் குளிக்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளவும், மழைக்காலங்களில் மின் கம்பங்கள் ஆங்காங்கே அறுந்து கிடக்கும் ஆகையால் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவான பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம், அத்தியாவசிய தேவையை தவிர்த்து வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.