மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சரகத்திற்கு உட்பட்ட ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி ஆகிய கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராமேசுவரம் மண்டபம் இந்திய கப்பற்படை கமாண்டோக்கள் பிரித், பாவன்ராஜ் உள்பட அதிகாரிகள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள், சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்தல் கூடாது. மேலும் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது மீன்பிடி பாதுகாப்பு கவசங்கள் மற்றும் அடையாள அட்டைகள், மீன்பிடி உரிமம் உள்பட ஆவணங்களையும் எடுத்து செல்லவேண்டும் என எடுத்து கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் மீனவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.