மீமிசல் பகுதியில் முதல் தவணை தடுப்பூசி போட்ட சிலருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டதாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், கல்லூரி மாணவி மற்றும் பொதுமக்கள் 2-வது தவணை செலுத்த முடியாமல் தவித்தனர்.
இதேபோல ஆவுடையார்கோவில் தாலுகா, குண்டகவயல் அருகே உள்ள மருத்தாக்குடி கிராமத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் குண்டகவயலில் நடைபெற்ற முகாமில் ஜூலை மாதம் 20-ந் தேதி கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டியிருக்கிறார். அவர், 2-வது தவணை தடுப்பூசி போட அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆதார் கார்டை காண்பித்து இருக்கிறார்.
அப்போது அந்த மாணவிக்கு ஏற்கனவே இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக தகவல் பதிவாகி உள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்து தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இந்த குளறுபடி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. எங்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் கல்லூரி மாணவிக்கு தடுப்பூசி போடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.