புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் KPM தன்னார்வ இளைஞர்கள் சார்பாக இன்று 20-11-2021 சனிக்கிழமை இரண்டாம் ஆண்டு மக்களுக்காக மாபெரும் இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் எங்களின் அழைப்பை ஏற்று, எங்கள் அழைப்பிற்க்கு மதிப்பளித்து, வருகை புரிந்த சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உங்கள் அத்துனை பேர்களுக்கும் எங்களின் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் KPM தன்னார்வ இளைஞர்கள் சார்பான நெஞ்சார்ந்த நன்றிகள் பல,,,_
இவன்
KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம், & KPM தன்னார்வ இளைஞர்கள் கோட்டைப்பட்டிணம்._
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.