KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் KPM தன்னார்வ இளைஞர்கள் சார்பாக இரண்டாம் ஆண்டு மக்களுக்காக மாபெரும் இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்ச்சசி





புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் KPM தன்னார்வ இளைஞர்கள் சார்பாக இன்று 20-11-2021 சனிக்கிழமை  இரண்டாம் ஆண்டு மக்களுக்காக மாபெரும் இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் எங்களின் அழைப்பை ஏற்று, எங்கள் அழைப்பிற்க்கு மதிப்பளித்து, வருகை புரிந்த சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உங்கள் அத்துனை பேர்களுக்கும் எங்களின் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் KPM தன்னார்வ இளைஞர்கள் சார்பான நெஞ்சார்ந்த நன்றிகள் பல,,,_

இவன்

KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம், & KPM தன்னார்வ இளைஞர்கள் கோட்டைப்பட்டிணம்._






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments