கோபாலப்பட்டிணத்திற்கு ஜவாஹிருல்லாஹ் MLA வருகை தந்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் உள்ள R.புதுப்பட்டினத்தில் நேற்று 17-11-2021 புதன்கிழமை ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமுமுக-மமக தலைவரும் பாபநாசம் சட்டம் மன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் மரியாதை நிமித்தமாக ஜமாத் நிர்வாகிகளை சந்திதார்கள்.
இதில் கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள், கோபாலப்பட்டினம், R.புதுப்பட்டினம் தமுமுக மற்றும் மமக, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
தகவல்
தமுமுக ஊடக பிரிவு
கோபாலப்பட்டினம் கிளை
மீமிசல் பகுதி
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.