கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட இணைப்பதிவாளர் உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருபவர் ராஜகோபால் இவர் வங்கிக்கு பயிர்க் கடன்கள் வாங்க வரும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாகவும் அவர்களுக்கு பயிர் கடன் கொடுக்காமல் அலைக்கழித்த வருவதாகவும் ராஜகோபால் குறித்து விவசாயிகள் மாவட்ட இணை பதிவாளரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாவட்ட இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி நடத்திய விசாரணையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபால் பயிர் கடன் வாங்க வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்குவதற்கு வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசி அலைக்கழித்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட இணை பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.