ஆற்றங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கணினி பட்டா திருத்தம் முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 15.12.2021 அன்று ஆற்றங்கரை ஊராட்சி அலுவலகத்தில் 2021 சிறப்பு கணினி பட்டா திருத்தம் முகாம் மாவட்ட DRO காமாட்சி கணேசன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா,கிராம நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரி,ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.நூருல் அஃபான் முன்னிலையில் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது
இந்நிகழ்வில் மாவட்ட தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள்,வார்டு உறுப்பினர்கள் நாகராஜ்,சேர்வைக்காரன் ஊரணி நாகராஜ்,ஆற்றங்கரை சபூர் பாத்,சுலைகா பானு,பத்திலா பேகம் மற்றும் முஸ்லிம் ஜமாத் செயலாளர் நாகூர் கனி,அப்துல் முனாப்,திமுக இளைஞரணி செய்யது அதுனான்,மகளிர் ஆயிஷா உட்பட பல்வேறு சமூகத்தார்கள் கலந்து கொண்டனர்கள்....
நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் தலையாரி கருணாமூர்த்தி செய்தார்கள்....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.