தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு நேற்று 12.12.2021 கோவையில் நடைபெற்றது. இதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 22-வது மாநிலப் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள்:
மாநில தலைவர்:Ms.சுலைமான்
மாநில து.தலைவர்:E.பாருக்
மாநில பொதுச் செயலாளர்:R.அப்துல் கரீம்
து.பொதுச் செயலாளர்: முஜிப் தஞ்சை
மாநில பொருளாளர்: காஞ்சி இப்ராஹிம்
மாநில செயலாளர்: காஞ்சி சித்திக், அரக்கோணம் அன்சாரி,திருச்சி சையது,செங்கோட்டை பைசல், Cv.இம்ரான், நெல்லை சையதுஅலி, தரமணி யாசர், கோவை அப்பாஸ், தாவூத் கைஸர், காரைக்கால் யூசூப், கடலூர் ஷேக், விருதுநகர் ஷஃபீக், காஞ்சி அல் அமின், முஹம்மது ஒலி
மேலாண்மை குழு தலைவர்: ஷம்சூல் லுஹா ரஹ்மானி
தணிக்கை குழு: மயிலை அப்துர்ரஹிம்
ஆகியோர் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுக்குழுவில் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் தலைவர் அப்துல் ரசாக், செயலாளர் செய்யது இபுராஹிம், துணை தலைவர் ஹிதாயத்துல்லா, துணை செயலாளர் முகமது முனாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.