ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பூவலூர், பிராந்தனி, கருங்காடு, பாண்டிபத்திரம், அமரடக்கி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர். இதற்காக கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் பெய்த தொடர் மழையின் காரணமாக புகையான் மற்றும் மஞ்சள்நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயத்திற்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.