நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பங்கேற்பு
26-12-21அன்று நாகப்பட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டனர் ,
அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி , 12-12-21 சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது ,
அதனைத் தொடர்ந்து கோவை ,நாகப்பட்டினம் ,மதுரை இராமநாதபுரம் என தொடர இருக்கிறது
ஏற்கனவே கோவை மற்றும் நாகப்பட்டினத்தில் ,நடந்த ஆர்ப்பாட்டங்களில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறவுகள் மற்றும் கோபாலபட்டினம் சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டனர் ,
முன்னதாக இஸ்லாமியர்களின் என்ற காரணத்தைக் காட்டி ,20 ஆண்டுகளுக்கு மேல் இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது,
மேலும் கடந்த மாதம் தமிழக அரசு அண்ணா பிறந்தநாள் அன்று 700 கைதிகளே விடுவிப்பதாக அறிவித்தது ,அதில் ஒருவரும் இஸ்லாமியர்கள் கிடையாது.
இப்படிக்கு
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.