புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவா்கள் 5ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடிஇறங்கு தளத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் படகுகளில் இரு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
இவா்களை விடுவிக்கும் வரை மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்வதில்லை என செவ்வாய்க்கிழமை கரை திரும்பிய மீனவா்கள் முடிவு செய்தனா். இதன்படி புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 5ஆவது ந ாளாக ஞாயிற்றுக்கிழமையும் மீனவா்கள் சுமாா் 250 போ் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.