நாட்டாணிபுரட்சிக்குடி ஊராட்சி சார்பில் கோபாலப்பட்டிணத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நல்ல நிா்வாக வாரம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
நமது நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கொண்டாடுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் 20.12.2021 முதல் 25.12.2021 வரை கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறிப்பு: மனுவை கொடுத்த பிறகு ஒப்புகை சீட்டு வாங்கி கொள்ளவும்.
தகவல்:
அ.அபுதாஹிர், அ.சாதிக் பாட்ஷா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.