மணமேல்குடி அடுத்த கோபாலபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!



மணமேல்குடி அடுத்த கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியர் சந்திரா தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாைககளை கையில் கொண்டு சென்றனர். 

பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் பிராமணவயல் கிராமம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments