உத்ரா அறக்கட்டளை சார்பில் புன்னகை அறக்கட்டளை உறவுகளுக்கு விருது வழங்கி சிறப்பிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கியை தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கடலூர், மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் புன்னகை அறக்கட்டளை என்ற பெயரில் அதன் நிறுவனர் தலைவர் ஆ.சே.கலைபிரபு தலைமையிலான சிறந்த சமூக சேவகர்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பான சேவைகள் செய்து வருகின்றனர்.
புன்னகை அறக்கட்டளை உறவுகளின் 18 பேருக்கு சேவைகளைப் பாராட்டி திருச்சியில் நடைபெற்ற உத்ரா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழாவில் உத்ரா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனருமான ஹரிஉத்ரா மற்றும் உளவியல் மருத்துவர் புவனா சரவணன் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், சிறந்த ஆசிரியர்கள், மிக சிறந்த மாணவர்கள், தன்னார்வலர்கள், திரைத்துறையினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.