கோபலப்பட்டிணத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக கிளை கழக செயலாளர் அப்துல் சத்தார் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரனை சந்தித்து 06.12.2021 திங்கட்கிழமை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
எங்கள் ஊர் நாட்டாணிபுரசக்குடி பஞ்சாயத்தில் உள்ளது. தரம் உயர்த்தி பேரூராட்சி ஆக்க வேண்டும், எங்கள் ஊருக்கு நிழல் குடை போலீஸ் ஸ்டேஷன் பழைய கட்டிடத்திற்கு அருகாமையில் அமைத்து தர வேண்டும், பழைய சாலையை புதுப்பித்து தரமாக அமைத்து தர வேண்டும், ஊரில் உள்ள சாலைகள் அனைத்தும் பழுதாக உள்ளது, ஊரில் சில பகுதிகளில் குடி தண்ணீர் வசதி வாய்ப்பு இல்லை குடிதண்ணீர் வசதி வாய்ப்பு செய்து தர வேண்டும், மின்சாரக் கம்பி பழுதாகி உள்ளது புதிய கம்பி மாற்றி தர வேண்டும், H.D. போஸ்ட்10 பழுதாகி உள்ளது அதை உடனே அகற்றி புதிய போஸ்ட் அமைத்து தரவேண்டும், ஆரிபு கடை அருகில் உள்ள 250 HEAVY டிரான்ஸ்பார்ம் பலமுறை பழுதாகி அருகில் உள்ள மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது அதனை இடம் மாற்றி அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.