சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டல துனை தலைவராக கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது நூருல்லா தேர்வு செய்யப்பட்டார்.
சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டலம் மற்றும் அனைத்து மண்டலங்களுக்கும் 2022 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது இதில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகமது நூருல்லா அவர்களுக்கு தமாம் மண்டலத்தின் துனை தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது .
தமாம் மாகாணத்தின் கீழ் மீனா பகுதி ,அப்கேக் கிளை ,கராத் கிளை,சியாத் கிளை,கத்திப் கிளை,ராஸ்தானுரா பகுதி மற்றும் கோபார் பகுதி உள்ளன. சவுதி செந்தமிழ் பாசறை பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
மன்னனின் மைந்தர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முகம்மது நூருல்லாஹ் பணிகள் மேன்மேலும் சிறக்க GPM மீடியா மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள தெரிவித்து கொள்கிறோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.