சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டல துனை தலைவராக கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது நூருல்லா தேர்வு







சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டல துனை தலைவராக கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது நூருல்லா தேர்வு செய்யப்பட்டார்.

சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டலம் மற்றும் அனைத்து மண்டலங்களுக்கும் 2022 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது இதில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகமது நூருல்லா அவர்களுக்கு தமாம் மண்டலத்தின் துனை தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது .



தமாம் மாகாணத்தின் கீழ்  மீனா பகுதி ,அப்கேக் கிளை ,கராத் கிளை,சியாத் கிளை,கத்திப் கிளை,ராஸ்தானுரா பகுதி மற்றும் கோபார் பகுதி உள்ளன. சவுதி செந்தமிழ் பாசறை பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

மன்னனின் மைந்தர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முகம்மது நூருல்லாஹ் பணிகள் மேன்மேலும் சிறக்க GPM மீடியா மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள தெரிவித்து கொள்கிறோம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments